சென்னை

பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின்தடை

DIN

பராமரிப்புப் பணிகள் காரணமாக கொளத்தூர், பெரியார்நகர், மணலி, வில்லிவாக்கம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.18) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படும் இடங்கள்: 
கொளத்தூர்: ராமமூர்த்தி காலனி, ராம் நகர் 3-ஆவது பிரதான சாலை, வெற்றி நகர்(ஒரு பகுதி), மூர்த்தி தெரு, திருவேங்கடம் தெரு, சிவலிங்கம் தெரு, குப்புசாமி தெரு, தங்கவேலு தெரு, பால் வர்கீஸ் தெரு, எஸ்.ஆர்.பி. கோயில் தெரு வடக்கு (ஒரு பகுதி). 
பெரியார் நகர்: ஜெகநாதன் சாலை, கந்தசாமி சாலை, பெரியார் நகர் 4,5,6,7,12,13,14,15-ஆவது தெருக்கள், பாலசுப்ரமணியம் சாலை, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, 70 அடி சாலை, 1-ஆவது பிரதான சாலை, ஜவஹர் நகர்.
மணலி: எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், சின்ன சேக்காடு, பல்ஜிபாளையம், பார்த்தசாரதி தெரு, ஆவுரிகொள்ளைமேடு, கே.கே. தாழை, சலீமா நகர், அம்பேத்கர் தெரு, பாரதியார் தெரு, விமலாபுரம், ஐஸ்வர்யா நகர், பத்மாகிரி நகர், மூலச்சத்திராம், பார்வதி நகர், பச்சையப்பா கார்டன், கணபதி நகர், சத்தியமூர்த்தி நகர், ஜே.ஜே. நகர், வி.பி. நகர், டி.கே.பி. நகர், எம்.ஈ. சாலை, கங்கையம்மன் நகர், ராமசாமி நகர், காமராஜர் நகர், வெற்றிவிநாயகர் நகர், ராஜாஜி நகர், கார்கில் நகர், ஆண்டார்குப்பம், கன்னியம்மன்பேட்டை, அரியலூர்.
வில்லிவாக்கம்: வசந்தா கார்டன் 1- 4ஆவது தெரு, அப்பாதுரை பிரதான 1மற்றும் 2 -வது தெரு, முனுசாமி தெரு (ஒரு பகுதி), மதுரை தெரு, மயிலப்பா தெரு, பங்காரு தெரு, பாரதமாத தெரு, பாலயாகரா தெரு (ஒரு பகுதி), பிலிங்டன் சாலை, புதுத் தெரு.
லட்சுமிபுரம் : வெற்றி நகர், கணபதி நகர், அன்னை ராஜாம்மாள் நகர், ஜெயலட்சுமி நகர், ராகவன் நகர், அன்னை இந்திரா நகர், காஸ்மாஸ் நகர், காமராஜ் நகர், தங்கவேல் நகர், தனலட்சுமி நகர், சுபாஷ் நகர், ஜானகிராம் நகர், சிங்காரவேலன் நகர், சுப்ரமணி நகர், சக்தி நகர், ஸ்ரீ வெங்கடசாய் நகர், ஸ்ரீராம் நகர், ரங்கநாதன் நகர், அய்யன் திருவள்ளுவர் சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT