முகப்பு
சென்னை

சென்னைப் பல்கலை.யில் சிறுவர்களுக்கான பயிலரங்கம்

சிறுவர்களுக்கான கோடைக்கால பயிலரங்கை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 7 வயது முதல் 17 வயது வரை உடைய சிறுவர்கள் இதில் பங்கேற்கலாம்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சிறுவர்களுக்கான கோடைக்கால பயிலரங்கை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 7 வயது முதல் 17 வயது வரை உடைய சிறுவர்கள் இதில் பங்கேற்கலாம்.
சிறுவர்களை ஊக்கப்படுத்துதல், சமூக திறன்களை வளர்த்தல், எதிர்காலம் குறித்த குழப்பத்துக்குத் தீர்வு தருதல், குழு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்தப் பயிலரங்கில் இடம்பெறும். சென்னைப் பல்கலைக்கழக உளவியல் ஆலோசனைத் துறையில் மே 7 -ஆம் தேதி தொடங்கி மே 25 -ஆம் தேதி வரை இந்தப் பயிலரங்கு நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 044-2539 9878, 2539 9879 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →