முகப்பு
சென்னை

கொரட்டூரில் நாளை (அக். 10) மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கொரட்டூர் பகுதியில் புதன்கிழமை (அக். 10) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு

Updated On : 9 அக்டோபர் 2018, 4:20 am IST
பகிர்:


பராமரிப்புப் பணிகள் காரணமாக கொரட்டூர் பகுதியில் புதன்கிழமை (அக். 10) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரட்டூர்: எம்.டி.எச். சாலை, யாதவாள் தெரு, தெற்கு மற்றும் வடக்கு மாட வீதி தெரு, பஜனை கோயில் தெரு, ஜகதாம்பிகை நகர், மூர்த்தி நகர், மூர்த்தி சாமி காலனி, காக்காய் பள்ளம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.