பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருமங்கலம், சேலையூர், பாலவாக்கம், நீலாங்கரை, இருளிப்பட்டு பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 24) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
திருமங்கலம்: மெட்ரோ ரயில் மண்டலம், சத்ய சாய் நகர், அம்பேத்கர் நகர், பாலாஜி நகர், பென் ஃபவுண்டேஷன், கோல்டன் ஜுப்ளி ஃபிளாட்.
சேலையூர்: யஸ்வந்த் நகர், புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஜல்வாயூ விஷர், மாடம்பாக்கம் பிரதான சாலை ஒரு பகுதி மற்றும் அலமேலுபுரம்.
பாலவாக்கம்: சந்தீப் சாலை, சின்ன நீலாங்கரை குப்பம், சிங்கார வேலர் சாலை, ரஞ்சித் நகர், ஃபிலிப்ஸ் சாலை, சுல்தான் அகமது தெரு.
நீலாங்கரை: பாண்டியன் சாலை ஒரு பகுதி, கபாலீஸ்வரர் மெயின் ரோடு மற்றும் வடக்கு, தெற்கு பகுதி, காமராஜ் சாலை, செங்கேணியம்மன் கோயில் தெரு, கதிரவன் சாலை, ரூபி காம்பளக்ஸ், எல்லையம்மன் கோயில் தெரு, ஈசிஆர் மெயின் ரோடு.
இருளிப்பட்டு: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனப்பன்சத்திரம், பி.பி. சாலை, ஜெகன்நாதபுரம் சாலை, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர்.