சென்னை

அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சென்னை: அடையாறு கோட்டத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 2) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடையாறு கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஜனவரி 2-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, தரமணி துணை மின்நிலைய வளாகத்திலுள்ள அடையாறு செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கோட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT