சென்னை

உயர்நீதிமன்ற நீதிபதியாக செந்தில்குமார் நியமனம்

DIN


சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். 
அந்த உத்தரவில், செந்தில்குமார் ராமமூர்த்தி கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது  தந்தை ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT