சென்னை

கஞ்சா கடத்திய ஆந்திர இளைஞர் கைது

DIN


கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து  விசாரித்தனர்.அவரது பையை சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பொ.திமுடு (36) என்பதும்,  சேலத்துக்கு கஞ்சாவைக் கடத்திச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து,  கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், திமுடுவை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT