சென்னை

நடைமேம்பாலப் பணி:  ரயில் சேவையில் மாற்றம்

DIN

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிக்காக ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (இன்று) 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு  இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்  தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT