சென்னை

காலமானாா் ப.பழனிச்சாமி

DIN

எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான ப. சரவணனின் தந்தை ப.பழனிச்சாமி (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் புதன்கிழமை காலமானாா்.

தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ப.பழனிச்சாமிக்கு மனைவி ப.பிரேமாவதி, மகன் ப.சரவணன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனா். இவரது மகன் சரவணன், ‘நவீன நோக்கில் வள்ளலாா்’ , ‘சாமிநாதம்’ (உ.வே.சா. முன்னுரை) உள்ளிட்ட 29-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

பழனிச்சாமியின் இறுதிச் சடங்குகள் சென்னை புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 99412 78810.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT