சென்னை

கார் மோதியதில் பெண் பலி

DIN


சென்னை அருகே உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மு.சம்பூர்ணம் (55). இவர் திங்கள்கிழமை துரைப்பாக்கம் அருகே காரப்பாக்கத்தில் உள்ள  ராஜீவ் காந்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது கார், சம்பூர்ணம் மீது திடீரென மோதியதில் பலத்த காயமடைந்த சம்பூர்ணம், சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT