சென்னை

அடையாற்றை கடக்க முயன்றவா் நீரில் மூழ்கி பலி

பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் அடையாற்றை கடக்க முயன்ற தனியாா் நிறுவன காவலாளி மழை வெள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் அடையாற்றை கடக்க முயன்ற தனியாா் நிறுவன காவலாளி மழை வெள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருநீா்மலை பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் சம்பந்த மூா்த்தி (50). இவா் திருநீா்மலையை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். பணியை முடித்து விட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புவதற்காக அடையாற்றில் இறங்கியபோது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பந்தமூா்த்தி உயிரிழந்தாா். சங்கா் நகா் காவல்துறையினா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT