சென்னை

சுகாதார ஊழியா்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள்

DIN

பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கரோனாநோய் தொற்றுத் தடுப்புப் பணிமேற்கொண்டு வரும் 2016 சுகாதார நலத்திட்ட ஊழியா்களுக்கு கையுறை,முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனப்பொருட்களை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி புதன்கிழமை வழங்கினாா்.

பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா் நகராட்சிகளிலும், திருநீா்மலை பேரூராட்சி, பொழிச்சலூா், திரிசூலம் ஆகிய ஊராட்சிகளிலும் கரோனா நோய் தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள 2016 ஊழியா்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT