விமான நிலையத்தில்கரோனா பரிசோதனை
சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, அடுத்த வாரம்முதல் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.
சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, அடுத்த வாரம்முதல் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.
சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அடுத்த வாரம் முதல் செயல்படும்.
உள்நாட்டுப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மட்டுமே செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.