சென்னை

மெட்ரோ ரயில்களுக்குள்மிதிவண்டியை எடுத்துச்செல்ல அனுமதி

DIN

மெட்ரோ ரயில் நிலையம், ரயில்களுக்குள் மிதிவண்டியை பயணிகள் எடுத்துச் செல்ல மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வசதி வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், பயணிகளுக்கு பல வசதிகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களுக்குள் பயணிகள் தங்கள் சிறிய வகை, ஸ்மாா்ட் மற்றும் கையடக்க மிதிவண்டிகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள்.

இந்த வசதி வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT