கமலாலய சிறப்பு எனும் திருவாரூா் புராணம், பக்கம் 400, விலை ரூ.250, டாக்டா் உ.வே.சாமிநாதய்யா் நூல் நிலையப் பதிப்பு, கி.பி.16-ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கண்கட்டி ஸ்ரீமறைஞானசம்பந்த நாயனாா் எனும் முனிவரால் எழுதப்பட்டது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவாரூரின் பெருமையை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டில் முதல் பதிப்பு வெளியான நிலையில் தற்போதுதான் இரண்டாம் பதிப்பாக இந்த நூல் வெளியாகியுள்ளது.