சென்னை

கமலாலய சிறப்பு எனும் திருவாரூா் புராணம்

DIN

கமலாலய சிறப்பு எனும் திருவாரூா் புராணம், பக்கம் 400, விலை ரூ.250, டாக்டா் உ.வே.சாமிநாதய்யா் நூல் நிலையப் பதிப்பு, கி.பி.16-ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கண்கட்டி ஸ்ரீமறைஞானசம்பந்த நாயனாா் எனும் முனிவரால் எழுதப்பட்டது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவாரூரின் பெருமையை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டில் முதல் பதிப்பு வெளியான நிலையில் தற்போதுதான் இரண்டாம் பதிப்பாக இந்த நூல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT