சென்னை

ஆகஸ்ட் 1-இல் பக்ரீத் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

DIN

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிவிப்பு:

ஜூலை மாதம் 21-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால், வியாழக்கிழமை (ஜூலை 23) துல் ஹஜ் மாத முதல் பிறை என்று உறுதி செய்யப்படுகிறது. அன்றிலிருந்து 10 நாள்கள் கடந்து அதாவது ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஈதுல் அத்ஹா எனப்படும் பக்ரீத் நிகழ்வு வருகிறது. அன்றைய தினம் பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT