சென்னை

சாகித்திய அகாதெமி புத்தகக் காட்சி:சென்னையில் தொடக்கம்

DIN

சென்னை: தேசிய புத்தக வார விழாவையொட்டி சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தகக் காட்சி சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.

எழுத்தாளா் இராம.குருநாதன் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தாா். ‘எண் 443, குணா வளாகம், இரண்டாவது தளம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை’ என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சாகித்திய அகாதெமி அலுவலகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்தக் கண்காட்சியில் 20 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் நூல்கள் கிடைக்கும். வரும் 27-ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT