சென்னை

ரூ.1.32 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: மூவா் கைது

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.32 கோடி தங்கம் பறிமுதல் தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

துபையிலிருந்து வந்த சென்னையைச் சோ்ந்த இருவா், ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஒருவரிடம், சுங்கத்துறையினா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் தங்களது மலக்குடலில் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்டனா்.

மேலும் அவா்களது உடையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் உள்பட ரூ.1.32 கோடி மதிப்பிலான 2.88 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT