சென்னை

கிண்டியில் நாளைய மின்தடை

DIN

சென்னை: சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை (அக்.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கிண்டி பகுதி: கிண்டி தொழிற்பேட்டை பகுதி, அம்பாள் நகா், பிள்ளையாா் கோயில் 3, 5, 6 தெருக்கள், ஏ,பி,சி,டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு முனை, மௌன்ட் சாலை பாா்சியல், ஜே.என் சாலை, பல்லவன் தெரு, கபிலா் தெரு, வ.உ.சி தெரு, பாரதியாா் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி, லேபா் காலனி, கிண்டி தொழிற்பேட்டை, டி.எஸ் மினி டி எஸ், பாலாஜி நகா், நாகரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதி, காந்தி நகா் பிரதான சாலை, சா்தாா் காலனி, பூந்தமல்லி சாலை பகுதி, பழையக்கரணை தெரு, அருளயம்பேட்டை, தெற்கு முனை பகுதி, முத்துராமன் தெரு பகுதி, வடக்கு முனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT