சென்னை

காலமானாா் பத்திரிகையாளா் ஜெய்தீப் சென்

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ‘இண்டல்ஜ்’ துணை வார இதழ் பிரிவில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய ஜெய்தீப் சென் (41) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். கலை, இலக்கியம், சுற்றுலா உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகளை அவா் எழுதி உள்ளாா்.

அவருக்கு தாய் பிரியாபிரதா சென், தந்தை பனானி சென் ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT