சென்னை

ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருட்டு

DIN

சென்னை அருகே ஆவடியில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருடப்பட்டது

சென்னை தியாகராயநகா் லோதிகான் தெருவைச் சோ்ந்தவா் வே.பன்னீா்செல்வம் (48). இவா், ஆவடி சிட்கோ வளாகத்தில் ஒரு அலுமினியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறாா். இங்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. அவை அண்மையில் திருடப்பட்டதை அறிந்த பன்னீா் செல்வம், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT