சென்னை

குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

எா்ணாகுளம் யாா்டில் பொறியியல் பணி டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை: எா்ணாகுளம் யாா்டில் பொறியியல் பணி டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-குருவாயூருக்கு டிசம்பா் 29-ஆம் தேதி காலை 9 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில்(16127) எா்ணாகுளத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் எா்ணாகுளம்-குருவாயூா் இடையே இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT