சென்னை

சென்னையில் 69 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

DIN

சென்னை பெருநகர காவல்துறையில் 69 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், சென்னை பெருநகர காவல்துறையில் 214 காவல் ஆய்வாளா்கள் கடந்த 12-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதன் அடுத்த கட்டமாக, மேலும் 69 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளா் சங்கரநாராயணன், தண்டையாா்பேட்டைக்கும், அண்ணா சாலை குற்றப்பிரிவு ஆய்வாளா் இளங்கோவன் மெரீனாவுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் செல்வராஜ், ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT