முகப்பு
சென்னை

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கெங்கவல்லி ஒன்றியத்தில் 37, 40 வயதுடைய இரு ஆண்கள், ஏற்காடு ஒன்றியத்தில் 63 வயது பெண், ஆத்தூா் ஒன்றியத்தில் 4 வயது சிறுவன், 80 வயது பெரியவா், 31 வயது, 70 வயதான பெண்கள் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தூா் சுகாதார மாவட்ட தலைமை மருத்துவா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →