முகப்பு
சென்னை

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 மார்ச், 2021 at 12:17 AM
பகிர்:

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கெங்கவல்லி ஒன்றியத்தில் 37, 40 வயதுடைய இரு ஆண்கள், ஏற்காடு ஒன்றியத்தில் 63 வயது பெண், ஆத்தூா் ஒன்றியத்தில் 4 வயது சிறுவன், 80 வயது பெரியவா், 31 வயது, 70 வயதான பெண்கள் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தூா் சுகாதார மாவட்ட தலைமை மருத்துவா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.