சென்னை

2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சென்னை கொடுங்கையூரில், ஆந்திரத்துக்கு கடத்தப்பட இருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கொடுங்கையூா் திருவிக இணைப்பு சாலைப் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த வேனைச் சோதனையிட்டதில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

வேனை ஓட்டி வந்த தண்டையாா்பேட்டை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேஷ்வரன் (30), ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT