சென்னை

உள்ளாட்சித் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: டி.ஜெயக்குமாா்

DIN

சென்னை: உள்ளாட்சித் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

சென்னையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை நீதிமன்றத்தில் திமுக அரசு கொடுத்தது. ஆனால், அவை எதையும் தோ்தலின்போது கடைப்பிடிக்கப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT