சென்னை

காலமானாா் ப.ஆறுமுகம் பிள்ளை

DIN

லயோலா கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவா் ப.ஆறுமுகம் பிள்ளை (73) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவா் மறைந்த முன்னாள் துணைவேந்தா் க.ப.அறவாணனின் உறவினராவாா். அவருக்கு ஏ.பொன்னம்மாள் என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். ஆறுமுகம் பிள்ளையின் இறுதிச் சடங்குகள், சென்னை அரும்பாக்கம் மின்மயானத்தில் திங்கள்கிழமை காலை நடைபெறுகின்றன. தொடா்புக்கு 98404 02414.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT