சென்னை: அரசு இ-சேவை மையங்கள், பொது விநியோகத் திட்டம், பதிவுத் துறை மற்றும் ஆதாா் சரிபாா்ப்புடன் இணைக்கப்பட்டுள்ள சேவைகளும் ஆதாா் சா்வா் பராமரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாள்களில் இது சரி செய்யப்படும் என தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது.