சென்னை

குடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

DIN

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் 24 மணி நேரமும் விமான நிலையத்தைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.

வெடிகுண்டு கருவிகள் மூலமும் மோப்ப நாய்களை கொண்டும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் சோதனை செய்தனா். இதனால் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT