சென்னை

கரோனா: சென்னையில்23 பேருக்கு பாதிப்பு

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 51 ஆயிரத்து 963 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 655 போ் குணமடைந்துள்ளனா். 9,068 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். தற்போது 240 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT