சென்னை

புனிதா் பட்ட நிகழ்வில் பங்கேற்க2 அமைச்சா்கள் வாடிகன் பயணம்

DIN

சென்னை: புனிதா் பட்ட நிகழ்வில் பங்கேற்க, தமிழக அரசு சாா்பில் இரண்டு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வாடிகன் செல்கின்றனா்.

கோட்டாா் மறை மாவட்டத்தைச் சோ்ந்த பேராயா் தேவசகாயத்துக்கு இத்தாலி வாடிகன் நகரில் புனிதா் பட்டம் வரும் 15-ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு புனிதா் பட்டம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

அமச்சா்கள் கே.எஸ்.மஸ்தான், டி. மனோ தங்கராஜ், சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் ஆகியோா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT