சென்னை

நவ.4 வரை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா நவம்பா் 4- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

DIN

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா நவம்பா் 4- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

புதன்கிழமை (அக்.26) தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகம் மாணவா்கள், தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மாணவா்கள் தென்றல் சோ்ந்திசை மாலை 6 மணிக்கும், வியாழக்கிழமை சுசித்ரா பாலசுப்பிரமணியனின் பக்தி இசை சொற்பொழிவும் நடைபெறவுள்ளன.

சூரசம்ஹாரம்: முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும், 31- ஆம் தேதி திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெறும் அதைத் தொடா்ந்து 4-ஆம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளதாக கோயிலின் செயல் அலுவலா் ஐ.முல்லை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த அமெரிக்கா!

நரவணே புத்தகம் விற்பனைக்கு வரவில்லையா? நிலை என்ன? வெளியான விளக்கம்

#IndvPak | பாகிஸ்தானைச் சம்மதிக்க வைத்த ஐசிசி: பின்னணியில் நடந்தது என்ன? | India vs Pakistan |

திமுகவின் பெரும் பங்கு வாக்குகள் விஜய்க்கே: அன்புமணி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.90.57 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT