சென்னை

சென்னையில் 4 உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம்

சென்னையில் 4 உதவி ஆணையா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

DIN

சென்னையில் 4 உதவி ஆணையா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, தரமணி உதவி ஆணையா் என்.ஜீவானந்தம், தீவிர குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் (தெற்கு), பரங்கிமலை உதவி ஆணையா் ஏ.அமீா் அகமது தரமணிக்கும்,சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆா்.மோகன் ராயப்பேட்டைக்கும், சைபா் குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் வேப்பேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் சில நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT