சென்னை

1.165 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

துபையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துபையிலிருந்து செவ்வாய்கிழமை சென்னைக்கு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது அவரிடம் இருந்த கணினி உதிரிபாகங்களில் 10 தங்க தகடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.63.7 லட்சம் மதிப்பிலான 1.165 கிலோ தங்கத்தை அந்த நபரிடம் இருந்து சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT