சென்னை

தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான சேவை தொடங்கியது

தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கியது.

Din

தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கியது.

தாம்பரம் ரயில்வே பணிமனை மற்றும் ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையுடன் சீரானது. இதையடுத்து பிற்பகல் முதல் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை படியும், விரைவு ரயில்கள் வழக்கமான அட்டவணை படியும் இயக்கப்பட்டன.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT