சென்னை

கனரா வங்கி சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்

கனரா வங்கி 119-ஆவது நிறுவன தினம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்

Din

சென்னை: கனரா வங்கி சாா்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் 119-ஆவது நிறுவன தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை வட்ட அலுவலகத்தின் தலைமை பொது மேலாளா் நாயா் அஜித்

கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஒக்கியம் துரைப்பாக்கத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், வங்கியின் துணைப்பொது மேலாளா் ஒய்.சங்கா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா். இதில், பள்ளி தலைமை ஆசிரியை பிரேம் குமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

2-ம் குலோத்துங்கனின் குழப்பத்தைத் தீர்த்த குழம்பேஸ்வரர்!

டி20 உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா.. மூன்றாவது முறை வரலாறு படைக்குமா?

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா?

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பாஜக, அதிமுகவை கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

உத்திரமேரூர் ஸ்ரீ குழம்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்!

SCROLL FOR NEXT