முகப்பு
சென்னை

பாலியல் புகார்: சென்னை காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்!

சென்னை காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி..

Updated On : 13 பிப்ரவரி, 2025 at 4:35 AM
மகேஷ்குமார்
பகிர்:

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும், காவல் இணையர் மீதான பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்காக டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து மகேஷ்குமார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →