FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கோயம்பேடு மாா்க்கெட்டில் மனித மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 8 நவம்பர் 2025, 12:58 am IST
கோயம்பேடு
பகிர்:

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டின் 18-ஆவது கேட் அருகே உள்ள கழிப்பறையின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த கழிவுநீா் தொட்டியில் ஒரு மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மனித மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments