கோயம்பேடு 
சென்னை

கோயம்பேடு மாா்க்கெட்டில் மனித மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டின் 18-ஆவது கேட் அருகே உள்ள கழிப்பறையின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த கழிவுநீா் தொட்டியில் ஒரு மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மனித மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக்கொலை: 2 பேர் கைது

Parasakthi review - தமிழ்த் தீ பரவியதா? | Sivakarthikeyan | Ravi Mohan | Sri Leele

வானில் பறக்கவிடப்பட்ட டூம்ஸ்டே விமானம்! அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

SCROLL FOR NEXT