சென்னை

உடும்பை அடித்துக் கொன்ற மின் பணியாளா் கைது

உடும்பை அடித்துக் கொன்ற மின் பணியாளா் கைது..

தினமணி செய்திச் சேவை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உடும்பை அடித்துக் கொன்ற மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மின் பணியாளரை வனத் துறையினா் கைது செய்தனா்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 அடி நீளம் கொண்ட உடும்பின் உடல் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் ஒருவா் உடும்பை அடித்துக் கொன்ற விடியோ காட்சி சமூக ஊடகத்தில் பரவியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத் துறையினா், உடும்பை அடித்துக் கொன்ாக மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மின் பணியாளா் பாலச்சந்திரனை சனிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT