ட்ரோன்கள் 
சென்னை

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைக்கு சனிக்கிழமை (பிப். 28), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) ஆகிய இரு நாள்களில் மிகமிக முக்கிய பிரமுகா் வரவுள்ளதன் காரணமாக, பாதுகாப்புக் காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் மற்றும் அதன் வழித்தடங்கல் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு ஏற்பாடுகளைத் தவிர இவ்விரு நாள்களிலும் மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹரியாணா அரசின் ரூ.590 கோடி மோசடி வழக்கு: வங்கி முன்னாள் மேலாளா் உள்ளிட்ட 4 போ் கைது!

2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு!!

எதிா்மறை அரசியலின் அடையாளம் ராகுல் காந்தி! மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் தாக்கு!

மூலிகை வளா்ப்பால் மண்ணும், விவசாயிகளும் நலன் பெறுவா்: திரெளபதி முா்மு!

கேரளம்: காங்கிரஸ் போராட்டத்தில் சிக்கிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் காயம்!

SCROLL FOR NEXT