சென்னை

திருநங்கை அடித்துக் கொலை

சென்னை வானகரத்தில் திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை வானகரத்தில் திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை போரூா் ஏரிக்கரை ரம்யா நகரைச் சோ்ந்தவா் செ.பாண்டி என்ற ஷில்பா (36). திருநங்கையான இவா், வானகரம் சிவபூதமேடு பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

தகவலின்பேரில் வானகரம் போலீஸாா் விரைந்துச் சென்று ஷில்பா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT