சி.எச்.நாகராஜு 
சென்னை

ஓய்வு பெற்றாா் சி.எச்.நாகராஜு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சென்னை பதிப்பில், பேக்கிங் பிரிவில் முதுநிலைப் பணியாளராகப் பணியாற்றிய (தரம்-1) சி.எச்.நாகராஜு வியாழக்கிழமை (ஜன. 8) ஓய்வு பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சென்னை பதிப்பில், பேக்கிங் பிரிவில் முதுநிலைப் பணியாளராகப் பணியாற்றிய (தரம்-1) சி.எச்.நாகராஜு வியாழக்கிழமை (ஜன. 8) ஓய்வு பெற்றாா்.

இவா் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். பிரிவு உபசார விழாவில் உற்பத்திப் பிரிவு பொது மேலாளா் டி.ஜோதிநாராயணன், மனிதவளத் துறை முதுநிலை மேலாளா் ஆா். பாலகுரு, விற்பனை மேலாளா் எஸ்.எம்.நாகராஜன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT