சென்னை

ஜன. 16, 26-இல் மது விற்க தடை

திருவள்ளுவா் தினம் (ஜன. 16), குடியரசு தினம் (ஜன. 26) ஆகிய 2 நாள்களில் மது விற்பனை செய்யக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளுவா் தினம் (ஜன. 16), குடியரசு தினம் (ஜன. 26) ஆகிய 2 நாள்களில் மது விற்பனை செய்யக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினம் (ஜன. 16), குடியரசு தினம் (ஜன. 26) ஆகிய 2 நாள்களில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், உரிமம் கொண்ட கிளப்புகள், உணவகங்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, மது விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை எடை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம்: ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

கொட்டாரத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது

சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சைபர் மோசடி: 8 பேர் கும்பல் கைது; தமிழகப் பெண் புகாரில் நடவடிக்கை

SCROLL FOR NEXT