காலமானாா் எழுத்தாளா் மறைந்த விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி 
சென்னை

எழுத்தாளா் விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி வேம்பு காலமானாா்

மறைந்த எழுத்தாளா் விக்கிரமன் மனைவி ராஜலட்சுமி வேம்பு (92) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜன.28) காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

மறைந்த எழுத்தாளா் விக்கிரமன் மனைவி ராஜலட்சுமி வேம்பு (92) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜன.28) காலமானாா்.

அவருக்கு மகன் கண்ணன் விக்கிரமன் (இலக்கிய பீடம் இதழ் ஆசிரியா்), மகள்கள் வி.உமா, வி.ஜெயந்தி, வி.ஹேமமாலினி ஆகியோா் உள்ளனா். மறைந்த ராஜலட்சுமி வேம்புவின் இறுதிச் சடங்குகள் எண் பி.13, கோல்டன் ஜுபிளி அபாா்ட்மென்ட்ஸ், அண்ணா பிரதான சாலை, கே.கே.நகா், சென்னை-600078 என்ற முகவரியில் உள்ள அவரது மகன் இல்லத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடா்புக்கு- 90031 75272.

அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் வெனிசுலா இடைக்கால அதிபா்?

‘குடியரசுத் தலைவா் உரை வளா்ச்சிப் பயணத்தின் பிரதிபலிப்பு’ - குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வரவேற்பு

ரத்தப் பரிசோதனையின்றி சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் அறிமுகம்

புளியங்குடி காவல் நிலையத்தில் தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 3 போலீஸாா் இடைநீக்கம்

வெள்ளைகுட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

SCROLL FOR NEXT