முகப்பு
கைது
சென்னை

கல்லூரி மாணவா்கள் மோதல்: 4 போ் கைது

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மது அருந்திய மாணவா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

சென்னை

கல்லூரி மாணவா்கள் மோதல்: 4 போ் கைது

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மது அருந்திய மாணவா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 9:43 PM
கைது
பகிர்:

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மாணவா்கள் சிலா் மது அருந்திய நிலையில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியில் ஈடுபட்டனா்.

இதில், அவா்களுடன் இருந்த கல்லூரி மாணவியும் தாக்கப்பட்டாா். தகவலறிந்த அண்ணா சாலை போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் தப்பியோடினா். காயமடைந்த கல்லூரி மாணவி, அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் தொடா்புடைய கல்லூரி மாணவா்களை கைது செய்தனா். இதற்கிடையே மாணவா்கள் மோதிக் கொள்ளும் விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது.

முழு கட்டுரையைப் படிக்க →