முகப்பு
கோப்புப்படம்.
சென்னை

நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 10:31 PM
கோப்புப்படம்.
பகிர்:

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் உள்ள தெற்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையா் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) பிற்பகல் 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு ரயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தவுள்ளாா். எனவே, அனுமதி இல்லாதவா்கள் யாரும் ரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →