காஞ்சிபுரம்

அக்.12-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

காஞ்சிபுரத்தில் வரும் 12-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், எரிவாயு முகவர்களிடம் பதிவு செய்த குறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பான குறை தீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. 
இந்த குறைபாடுகளை களைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைக்கு உள்பட்டு, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 12-ஆம் தேதி காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT