காஞ்சிபுரம்

பள்ளிகளில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

செங்கல்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, நெம்மேலி மகிரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷாசதாசிவன் தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளர் பழனி, நிலைய அலுவலர் வள்ளியரசி, நிலைய உதவி அலுவலர் தீனதயாளன், நோய் தடுப்புப் பிரிவு தலைவர் தமிழ்மணி ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்து விளக்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT