காஞ்சிபுரம்

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

DIN

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி அருகில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31) வீட்டைப்பூட்டி விட்டு செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்குச் சென்று திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். 
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 3.5 சவரன் நகை 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் ரொக்கம் ரூ. 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT