காஞ்சிபுரம்

கல்லூரி ஆண்டு விழா

DIN


செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியின் 15-ஆவது ஆண்டு விழா  வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ சந்திர சேகரேந்திர விஷ்வமகா வித்யாலயா கல்வியியல் துறைத் தலைவர் கே. வி.எஸ்.என்.மூர்த்தி தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, 25 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான உத்தரவு நகலை அவர் வழங்கினார். தாளாளர் விகாஸ் சுரானா, பொருளாளர்  சுரேஷ் கன்காரியா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பிருந்தாமணி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி இயக்குநர் பி.ஜி.ஆச்சார்யா வரவேற்றார். எம்பவர்மெண்ட் முதல்வர் மாரிசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT